Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் வேலை தனக்கு கிடைக்க மகன் செய்த செயல் – இப்போது சிறையில்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (10:16 IST)
ஜார்க்கண்ட்டில் தனது தந்தையின் அரசு வேலையை தான் வாங்கிக்கொள்ள அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் மகன்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பர்ககனா பகுதியை சேர்ந்த கிருஷ்ணா ராம் என்பவர். இவர் நிலக்கரி சுரங்கத்தில் காவலராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவரது மூத்த மகன் எப்ப்டியாவது தந்தையின் வேலையை தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இதையடுத்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால் இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போது கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments