Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவாரி ரத்து செய்த பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்கள்! ஓட்டுனர் கைது!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:30 IST)
மும்பையைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமனாருக்காக அந்த சவாரியை ஆன்லைன் மூல்மாக முன்பதிவு செய்துள்ளார்.

மும்பையில் வசிக்கும் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக கார் வாடகைக்கு முன்பதிவு செய்துள்ளார். ஆனால் காரில் வந்த டிரைவர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாகக் கேட்டதாகவும், காரில் குளிர்பதன வசதி இல்லாததாலும் அந்த சவாரியை அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் அந்த ஓட்டுனர் கோபமடைந்து அந்த பெண் மற்றும் அவரின் கணவருக்கு தொடர்ந்த கால் செய்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆபாச மெஸேஜ்களும் அனுப்பியுள்ளார். அதையடுத்து அந்த பெண் புகார்  அளிக்கவே அவரை போலிஸார் பீஹாரில் வைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments