Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரன்...

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (09:44 IST)
டெல்லியில் நாய்க்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதைக் கொன்ற காம கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


 

 
டெல்லில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நரேஷ்குமார்(34) என்பவர், சமீபத்தில் ஒரு பெண் நாய்க்குட்டியை பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். அதில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய் இறந்து விட்டது. இதையடுத்து, தனது சகோதரி உதவியுடன் அந்த நாயை ஒரு இடத்தில் தூக்கி விசியுள்ளார். 
 
டெல்லியின் நாராயணா என்கிற பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர,நரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், இறந்த நாய்க்குட்டியை பிரேத பரிசோதனை செய்ததில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய்க்குட்டி இறந்தது உறுதியானது. 
 
நரேஷ்குமார் அவரது மனைவியையும் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைக்கு தகப்பனான நரேஷ், சில நாட்களுக்கு முன் கோபத்தில் தனது மனைவியின் கையை உடைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்