Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா பயன்படுத்தலாம். மேனகா காந்தியின் பரிந்துரையை ஏற்றது அமைச்சர்கள் குழு

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:18 IST)
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் அதை பயன்படுத்த அனுமதி கேட்டு  சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.



 
 
இந்த முன்வரைவை பரிசீலித்த அமைச்சர்கள் குழு ஒருசில மாற்றங்கள் செய்து பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
 
இதுகுறித்து மேனகா காந்தி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமெரிக்கா போன்ற நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கஞ்சா, புற்றுநோய் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இந்த முன்வரைவை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments