Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா பயன்படுத்தலாம். மேனகா காந்தியின் பரிந்துரையை ஏற்றது அமைச்சர்கள் குழு

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:18 IST)
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் அதை பயன்படுத்த அனுமதி கேட்டு  சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.



 
 
இந்த முன்வரைவை பரிசீலித்த அமைச்சர்கள் குழு ஒருசில மாற்றங்கள் செய்து பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
 
இதுகுறித்து மேனகா காந்தி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமெரிக்கா போன்ற நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கஞ்சா, புற்றுநோய் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இந்த முன்வரைவை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments