Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு சம்பவம்: ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (17:53 IST)
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென ஆட்டோ வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட ஒரு சிலர் காயம் அடைந்தனர் 
 
இந்த நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த கர்நாடக காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
 ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரால் தான் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments