Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சகா பதவியேற்பு

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (15:27 IST)
திரிபுரா மாநில முதலமைச்சராக இன்று 2 வது முறையாக  மாணிக் சகா பதவியேற்றுக் கொண்டார்.

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக  வெற்றி பெற்றது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 32 இடங்களில் பாஜகவும்.. அக்கட்சியின் கூட்டணி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டன.

இதன்பின்னர், பாஜக உயர்மட்டக்குழு  தலைவர்கள்  தலைமையில் திரிபுரா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.இத்ல், திரிபுரா முதவராக மாணிக் சகாவை ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, இன்று  திரிபுரா மாநில புதிய அமைச்சரவை  பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பாஜகவைச் சேர்ந்த மாணிக் சகா முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுனர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments