Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி.. 3வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (12:38 IST)
மணிப்பூர் விவகாரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பாராளுமன்ற நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களை முடங்கியது. 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களிலாவது நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments