Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை.. குறிவைத்து தாக்கப்பட்டார்களா?

Webdunia
வியாழன், 4 மே 2023 (10:39 IST)
மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி- மைத்தேயி ஆகிய இரு இனங்கள் இடையே இன்று  மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினர் மாடலில் திடீரென தமிழர்கள் வீடு தாக்கப்பட்டதாகவும் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா அல்லது இரு பிரிவினர் கிடையே நடந்த மோதலில் தற்செயலாக அவர்களது வீடுகள் தாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மணிப்பூரில் தமிழர்கள் வீடு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments