Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் பாத்திரத்தில் திருமணம் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:05 IST)
இந்தியாவில் தற்போது மழைக்காலம் என்றாலும் கேரளாவில் பெய்துவரும் மழை அங்கு வெள்ளத்தை உண்டாக்கி அதிக சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில ஆழப்புழா பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்தனர்.

ஆனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மணமக்கள் ஆகாஷ்- ஐஸ்வர்யாவை ஒரு சமையல் வெண்கலப் பாத்திரத்தில் அமரவைத்து இவர்களை அரை கிமோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments