Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: அரசியல் கட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (07:53 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்வுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் எந்த கட்சியுடன் தனது கட்சி கூட்டணி வைக்காது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். 
 
நடந்து முடிந்த பல தேர்தலில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததில் கசப்பான அனுபவங்கள் உருவாகியுள்ளதால் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments