Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள்- மெகபூபா முஃப்தி கண்டனம்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:50 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் பறிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மெகபூபா “இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்துகு ஒரு கருப்பு நாள் ஆகும். 1947 ல் ஏற்கப்பட்ட இருநாட்டு முடிவை மறுத்து காஷ்மீரின் முதுகில் குத்தி விட்டார்கள். விதி எண் 370 ஐ விலக்கி கொள்வது சட்ட விரோதமானது. இது இந்திய துணைக்கண்டத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைய போகிறது. காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதே இந்திய அரசின் எண்ணம். இதன்மூலம் இந்தியா தனது வாக்குறுதிகளை மீறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments