Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கே ரத்த அழுத்தம் அதிகம்: ஆய்வின் முடிவுகள்!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (19:44 IST)
இந்தியாவில் நகரங்களில் வாழும் ஆண்கலுக்கே பெண்களைவிட அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.


 
 
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஊட்ட சத்து அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
இந்த ஆய்வு நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் உள்ள மொத்தம் 1.72 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிபடுகின்றனர் என தெரியவந்துள்ளது.
 
பெண்களுக்கு 26 சதவிகிதமும், ஆண்களுக்கு 31 சதவிகிதமும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதே போல, நீரிழிவு நோய் ஆண்களுக்கு 22 சதவிகிதமும், பெண்களுக்கு 19 சதவிகிதமும் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments