Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதக்கம் வென்றால்தான் எங்களை இந்தியர்களா மதிப்பீங்களா? – நடிகரின் மனைவி ஆவேசம்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (09:59 IST)
வட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றால் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்களாக மதிக்கிறார்கள் என நடிகரின் மனைவி தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்தியாவுக்காக பளு தூக்கும் போட்டியில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா இதுகுறித்து பதிவிட்டபோது “நீங்கள் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவர் என்றால் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியராக முடியும். மற்ற சமயங்களில் சிங்கி, சைனீஸ், நேபாளி என்று அந்நியப்படுத்துவார்கள். இந்தியா சாதி வெறியில் மட்டுமல்ல இனவெறியிலும் மூழ்கியுள்ளது. இதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments