Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான மற்றொரு அமைச்சர்!

Webdunia
புதன், 19 மே 2021 (13:20 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில் இப்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சர் விஜய் காஷ்யப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments