Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை புகழ்ந்த அமைச்சர் ஸ்மிருதி இராணி !

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (23:19 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜகா அரசு ஆட்சி செய்து வருகிறது.
எதிர்கட்சிகள் பாஜக ஆட்சி பல்வேறு விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், பாஜக அமைச்சர்களும்,  கூட்டணிகட்சிகளும் மத்திய அரசை புகழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியதுடன், அம்மாநிலத்தை உலகின் அடையாளமாய மாற்றினார். அதனால் தான் மக்கள் அவரை நாட்டிற்கான பிரதமர் ஆக்கினர். தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர் நாட்டிற்குச் சிறப்புடன் சேவையாற்றி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments