Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிப்பு… திறந்து வைக்கும் மோடி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (11:22 IST)
சிறுவயதில் மோடி டீ விற்ற ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை காணொலி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.

சிறுவயதில் டீ விற்றதாக பல மேடைகளில் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாட்நகரில் உள்ள ரயில்நிலையத்தில் விற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில்நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று காணொலி மூலமாக திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments