Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றியபோது, அந்நிகழ்வில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் தூங்கிவிட்டனர்.




]
 


அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், ”பிரதமர் மோடியின் உரை பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அதனால் ஒருவேளை கேஜரிவால் கண்கள் அசந்து தூங்கியிருக்கக் கூடும்.” என்றார்

டெல்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், “ஒலிம்பிக்கில் மிகவும் சலிப்பான பேச்சு எனும் போட்டி வைத்தால் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தங்கப் பதக்கம் பெறும்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments