Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

முதல்வரை பேசியே தூங்க வைத்த பிரதமர்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றியபோது, அந்நிகழ்வில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் தூங்கிவிட்டனர்.




]
 


அந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில், ”பிரதமர் மோடியின் உரை பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அதனால் ஒருவேளை கேஜரிவால் கண்கள் அசந்து தூங்கியிருக்கக் கூடும்.” என்றார்

டெல்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், “ஒலிம்பிக்கில் மிகவும் சலிப்பான பேச்சு எனும் போட்டி வைத்தால் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தங்கப் பதக்கம் பெறும்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments