Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:57 IST)
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என பிரதமர் மோடி உறுயளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் முக ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன் உட்பட நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் பேரணி நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் ”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன், குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டு மக்களை திசை திருப்புகிறார்கள், அரசியல் விளையாட்டை விளையாடுகிறவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்” என மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments