Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பிகள் – அதிருப்தியில் மோடி !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:28 IST)
நாடாளுமனற அவைக் கூட்டங்களில் பாஜக எம்.பி.கள் கலந்து கொள்ளாததால் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இருந்தும் அதன் எம்.பிகள் பலர் முறையாக அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது. இது பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments