Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தாபானர்ஜி எதிர்ப்பு எதிரொலி: மொபைல்-ஆதார் இணைப்பு கைவிடப்படுகிறதா?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (14:53 IST)
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், ஆதார் எண்ணை இணைக்காத மொபைல் சேவை துண்டிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது



இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவதில்லை என்றும், இதனால் தன்னுடைய மொபை சேவை துண்டிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலையில்லை என்றும் நேற்று அதிரடியாக தெரிவித்தார்
 
இந்த நிலையில் மொபைல்-ஆதார் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து மாற்று ஏற்பாடாக குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகளை மொபைல் எண்ணுடன் இணைக்க பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments