Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிவேகமாக பரவும் குரங்கு அம்மை: உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (07:40 IST)
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவில் அதிவேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் எனவே இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் வலியுறுத்தியுள்ளார் 
 
குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தொற்று அதிவேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து குரங்கு அம்மை நோய்த் தடுப்பை தீவிரப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments