Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் கூட்டியே துவங்கும் பருவமழை - எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:40 IST)
கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை மே 31 ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

 
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, மே 31 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழைதுவங்கும் வாய்ப்பிருப்பதால் தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments