Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (09:55 IST)
மருமகளுக்கு கொரோனா பரப்ப முயற்சித்த மாமியார்!
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்புடனும் விழிப்புணருடனும் இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஒரு வில்லி மாமியார், மாமியார் - மருமகள் இடையிலான சண்டை, சச்சரவுகளை மனதில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட மாமியார் தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே அவரை கட்டிப்பிடித்து பழி தீர்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments