Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சுனாமி? பீதியில் மும்பை நகர மக்கள்!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
மும்பையில் இன்று கனமழை காரணமாக சுனாமி போன்ற பெரிய அலைகள் தாக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
மும்பையில் கனமழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள 7 ஏரிகளும் முழுவதுமாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு மும்பையை சுனாமி போன்ற பேரலை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நேற்று 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. இன்று இதைவிட பெரிய அலைகள் எழும்பி கரையை தாண்டி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments