Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம பலூன்; ஏலியன்களின் அட்டகாசம் பீதியில் கர்நாடக மக்கள்!!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:17 IST)
கர்நாடகா மாநிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு வெள்ளை நிற பலூன் ஒன்று இருந்ததால் இதை கண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, குல்பர்கா மாவட்டத்தில் மர்மமான பலூன் ஒன்று இருந்துள்ளது. அந்த பலூன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு இருக்கும் என தெரிகிறது.
 
அந்த பலூன் எப்படி அங்கே வந்தது, அவ்வளவு பெரிய பலூன் எப்படி அங்கு வந்திருக்கும் போன்ற கேள்வி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இது ஏலியன் வேலையாக இருக்குமோ அல்லது ஏதேனும் அசம்பாவித்தின் அறிகுறிகளா இவை என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments