Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:59 IST)
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என் சந்திரசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே டாடா சன்ஸ்குழுமத்தின் சி.இ.ஓவாக கடந்த 19966 ஆம் ஆண்டு இருந்த என் சந்திரசேகரன் தற்போது மீண்டும் டாட்டா குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக சேர்ந்த சந்திரசேகரன் படிப்படியாக அந்நிறுவனத்தில் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments