Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்கொரிய அதிபருடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (18:57 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன்வுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்.

 
 
தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இவருக்கு இந்தியா சார்பில் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இவர் இன்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை சந்தித்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.
 
இதைத்தொடர்ந்து இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை திறந்துவைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments