Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:22 IST)
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இதுவரை மூன்று மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் அதிகரித்து 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என அதிகரித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுவதால் கேள்வி ஒன்றுக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 200 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வு இந்த ஆண்டு  ஜூலை 17ஆம் தேதி இந்த வருடம் நடக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments