Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:19 IST)
நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு
இன்று மதியம் சரியாக 2 மணிக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதும் மாணவர், மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். கடும் சோதனைகளுக்கு பின்னர் நீட் மையங்களுக்குள் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.  தமிழகத்தில் மொத்தம் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழில் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மணிக்கே சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும், அவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் மாணவர்கள் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments