Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் தூங்க புதிய கட்டுபாடு

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (16:12 IST)
ரயில் பயணிங்களின் போது பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த ரயில்வே துறை புதிய காட்டுபாடு விதித்துள்ளது.


 

 
முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணங்களின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியை பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் பயணிகள் இருக்கை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இந்த கட்டுபாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அனில் சக்ஸேனா கூறியதாவது:-
 
படுக்கை வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரயில் பயணிகளிடையே பிரச்சனை எற்படுவதாக அதிகாரிகளிடமிருந்து புகார்கள் வந்தது. இதனால் இந்த புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த சுற்றறிக்கைக்கு முன்பாக ரயிலில் படுக்கை வசதியை பயன்படுத்தும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments