Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார மையம் தகவல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (11:04 IST)
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பதும் இன்று நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் தாக்கம் குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments