Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற கேரள பெண்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (13:26 IST)
தமிழகத்தில் உள்ள தம்பதியினருக்கு கேரளாவை சேர்ந்த பெண் தனது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் பிறந்து நான்கு நாட்களான தனது குழந்தையை தமிழகம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
 
இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கேரள மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும், ஆறு வாரத்துக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments