Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை மட்டும் செய்தால் தடுப்பூசியின் விலை உயரும்… நிர்மலா சீதாராமன் பதில்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:35 IST)
கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி எஸ் டியில் இருந்து விலக்கு அளித்தால் தடுப்பூசியின் விலை உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களுக்கு கடிதம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டியில் இருந்து தடுப்பூசிகளுக்கு விலக்கு அளித்தால் அது எதிரமறை விளைவையே ஏற்படுத்தும். அவ்வாறு செய்தால் ‘ தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது மற்றும் விலையை உயர்த்திவிடுவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments