Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை மட்டும் செய்தால் தடுப்பூசியின் விலை உயரும்… நிர்மலா சீதாராமன் பதில்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:35 IST)
கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி எஸ் டியில் இருந்து விலக்கு அளித்தால் தடுப்பூசியின் விலை உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியிலிருந்து தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களுக்கு கடிதம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டியில் இருந்து தடுப்பூசிகளுக்கு விலக்கு அளித்தால் அது எதிரமறை விளைவையே ஏற்படுத்தும். அவ்வாறு செய்தால் ‘ தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீட்டு வரிகளை ஈடுசெய்ய முடியாது மற்றும் விலையை உயர்த்திவிடுவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments