Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப் வசதி கொண்ட இ-பாஸ்போர்ட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:50 IST)
வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக நவீன தொழில்நுட்பம் கொண்ட வசதிகளுடன் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே இ-பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பட்ஜெட் முறையில் விரைவில் அதாவ்து இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு வெளிநாடு செல்பவர்களுக்குமிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிக்கத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments