Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மயமாகும் விவசாயம் – கூட்டத் தொடரில் நிர்மலா சீதாராமன்

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:18 IST)
தற்போது நடந்து வரும் மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

அதில் விவசாயம் குறித்த பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

விவசாயத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்யும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்

புதிய விவசாயப்புரட்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

குடிநீர் பிரச்சினை இருக்கவே கூடாது என்பது மத்திய அரசின் நோக்கம்

நீர் மேலாண்மையை சரிசெய்ய நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் ஏற்படுத்தப்படும்.

நாடு முழுவதும் விவசாயம் தொடர்பான 10,000 நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

விவசாயிகள் மத்தியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற நிலை உருவாக்கப்படும்.

என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments