Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியாகராஜா ஆராதனா நிகழ்ச்சி ஒளிபரப்பை திடீரென நிறுத்திய தூர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (00:32 IST)
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும் தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து, தனது பாராட்டுக்களை தூர்தர்ஷனுக்கு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விளம்பரம் ஒளிபரப்பானது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், எந்த இடத்தில் விளம்பரம் ஒளிபரப்புவது என்பதுகூட தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு தெரியாதா? என்று கோபத்துடன் ஒரு டுவீட்டை பதிவுசெய்தார்

நிர்மலா சீதாராமனின் இந்த கோபத்தால் அதிர்ச்சி அடைந்த தூர்தர்ஷனின் சி.இ.ஓ சசிசேகர், நிர்மலாவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றும் உறுதியளித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments