Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீத பண கணக்கு என்ன? இன்று மீண்டும் செய்தியாளர் சந்திப்பு!

Webdunia
வியாழன், 14 மே 2020 (11:28 IST)
இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். 
 
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2 ஆம் கட்டம் குறித்து விளக்க செய்தியாளர் சந்திப்பை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நடத்தவுள்ளார். 
 
ஏற்கெனவே ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்த நிர்மலா சீதாராமன், மீதமுள்ள தொகைக்கான திட்டங்களை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

நான் தான் பகையை தீர்த்து வைத்தேன், அதனால் இந்தியா வரியை குறைக்கிறது: டிரம்ப்

நேற்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இன்று நடப்பு அதிமுக எம்.எல்.ஏ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

பத்திரிகைகளில் பெயர் வரவே வக்பு விவகார மனுக்கள் தாக்கல்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இயக்குனர் கெளதமன் மகனை கைது செய்த போலீசார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments