Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் பரமசிவன்.. என்னை யாராலும் தொட முடியாது”.. நித்யானந்தா சவால்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (13:28 IST)
ஈக்குவடார் நாட்டில் கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமீபத்தில் அவர் பேசி வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நித்தியானந்தாவை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளுகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலுக்கு குஜராத் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பி அனுமதி பெறுமாறு அகமதாபாத் போலீஸ் குஜராத் குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி முதல் புதிதாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ”இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் தான் பரமசிவம்” என சவால் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்