Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் பரமசிவன்.. என்னை யாராலும் தொட முடியாது”.. நித்யானந்தா சவால்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (13:28 IST)
ஈக்குவடார் நாட்டில் கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமீபத்தில் அவர் பேசி வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நித்தியானந்தாவை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளுகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலுக்கு குஜராத் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பி அனுமதி பெறுமாறு அகமதாபாத் போலீஸ் குஜராத் குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி முதல் புதிதாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ”இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் தான் பரமசிவம்” என சவால் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்