Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லையாம்… நித்தியானந்த ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து தங்கள் நாடான கைலாசாவுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தனது உக்கிரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கைலாசா என்ற புது நாட்டை அமைத்துள்ளதாக சொல்லும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்திய பக்தர்களுக்கு கைலாசா வர அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்தும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments