Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:59 IST)
மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிமையை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பீகார், கர்நாடக முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு ஒரு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments