Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:59 IST)
மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிமையை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பீகார், கர்நாடக முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு ஒரு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments