Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்: திடீர் பல்டி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:29 IST)
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று ஒரு சில வார்த்தைகள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லை என சபாநாயகர் தெரிவித்திருப்பது திடீர் பல்டியாக பார்க்கப்படுகிறது.
 
நாடாளுமன்றத்தில் பாஜக வை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என ஒரு பட்டியலை நாடாளுமன்ற செயலாளர் வெளியிட்டிருந்தார்
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தையையும் தடை செய்யப்படவில்லை என்றும் எம்பிக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments