Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலை நீட் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:07 IST)
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது,

இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு  கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியானது.

இந்த   நிலையில், முது நிலை நீட் மருத்துவப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில்,  மது நிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை இன்னும் வெளியிடாத தேசியத் தேர்வுவாரியத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்ய மனுவை பட்டியிலிடும்படி மனுதாரார் கேட்டிருந்தார். இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு ‘’ நீட்  கவுன்சிலிங்கிற்கு தடையில்லை என்றும் நீட் கடவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்கும்’’ என  உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments