Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப் பாடாது – கேரள அரசு

Webdunia
புதன், 6 மே 2020 (15:20 IST)
கேரளா மாநிலத்தில் இதுவரை 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் கொரொனா பாதிப்புகள் பரவாத வண்ணம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மே மாதம் 17 ஆம் தேதிவரௌ மதுக்கடைகள் திறக்கப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் ,ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பது குறித்து  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments