Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை செய்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்காது: எச்சரிக்கை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:42 IST)
ரயில் மறியல் செய்து போராட்டம் நடத்தினால் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என ரயில்வே துறை எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
தமிழகத்தில் கூட அவ்வப்போது ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரயில்வே துறை சற்றுமுன் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் ரயில்வே பாதைகளில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments