Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்: தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (08:23 IST)
நீதிமன்ற உத்தரவையும் மீறி 40 மாணவிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள செயிண்ட் ரேமண்ட் என்ற கல்லூரிக்கு நேற்று 40 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர் 
 
நேற்றைய தினம் தேர்வு என்பதால் அவர்கள் கல்லூரிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது 
 
ஹிஜப்பை அகற்றிவிட்டு வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதை அடுத்து தேர்வு எழுத விட்டாலும் பரவாயில்லை ஹிஜாப்பை அகற்ற மாட்டோம் என்று கல்லூரி மாணவிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments