Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு தினம், கருப்புப்பண ஒழிப்பு தினம்: நவம்பர் 8 படும் பாடு

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (08:56 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான நடுத்தர, ஏழை எளிய மக்கள் திண்டாடினர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன



 
 
இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுத்து ஒருவருடம் முடிவடைய உள்ளது. இந்த தினத்தை அதாவது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள்  நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கும் என்று அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவம்பர் 8-ம் தேதியை தேசிய கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. ஒரே நாளில் கருப்பு தினம், மற்றும் கருப்புப்பண ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் வரும் நவம்பர் 8 பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments