Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 17 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் ஒரு அலையா?

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (08:11 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு அலை தோன்றி விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையும், இந்த ஆண்டு 2வது அலையும் வீசிய நிலையில் தற்போது தான் கொரோனாகட்டுப்பாட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி விட்டது என்பதும் நேற்று முன்தினம் வரை மூன்று பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல் அலை, இரண்டாவது அலைபோல் ஒமிக்ரான் அலையும் இந்தியாவில் தோன்றுமோ என்ற அச்சத்தை அரசு தான் போக வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் போருக்கு செல்வேன்: நயினார் நாகேந்திரன்

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

அடுத்த கட்டுரையில்
Show comments