Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் புதிய வகை ஒமிக்ரான்: 10 மடங்கும் பரவும் என அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டி வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளது
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஒமிக்ரான் எக்ஸ்.ஈ என்ற வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது 
 
ஒமிக்ரான் எக்ஸ்.ஈ வகை வைரஸ் சாதாரண வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments