Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்பிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (17:10 IST)
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2009ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசியதாக அம்மாநில பாரதிய ஜனதா எம்பி ஆர்கே சிங் பட்டேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் போலீசார் மீது கற்களை வீசிய பாஜக எம்பி ஆர்கே சிங் பட்டேலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த சம்பவத்தில் அவருடன் சேர்ந்து கற்களை வீசிய 19 பேர்கள் குற்றவாளி என நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பளித்தார். ஆர்கே சிங் பட்டேல் உட்பட 15 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் மூன்று பேருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments