Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பாலினத்தவர்கள் மசாஜ் செய்யக்கூடாது… நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (10:35 IST)
கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷ்ன் முறைகேடுகளை குறைப்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி நகரில் ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்களில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அதைத் தடுக்க அவற்றுக்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது முனிசிபல் கார்ப்பரேஷன். அதன் படி பார்லர்களில் தனி அறைகள் மற்றும் பிரத்யேக அறைகள் இருக்கக் கூடாது எனவும் அதுபோலவே ஆண்களுக்கு பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ மசாஜ் செய்யக்கூடாது எனவும் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையர் தேவாஷிஷ் சர்மா கையெழுத்திட்ட அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments